Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று! – தமிழக நிலவரம் என்ன?

Webdunia
புதன், 26 மே 2021 (12:41 IST)
இந்தியாவில் கொரோனா தொடர்ந்து பரவி வரும் கரும்பூஞ்சை தொற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளை, மஞ்சள் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. மே 25 வரை இந்தியா முழுவதும் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2,859 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,770 பேருக்கும் கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 236 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments