Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று! – தமிழக நிலவரம் என்ன?

Webdunia
புதன், 26 மே 2021 (12:41 IST)
இந்தியாவில் கொரோனா தொடர்ந்து பரவி வரும் கரும்பூஞ்சை தொற்றால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள கரும்பூஞ்சை தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளை, மஞ்சள் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. மே 25 வரை இந்தியா முழுவதும் 11,717 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 2,859 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,770 பேருக்கும் கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 236 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments