Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடியும் ஆதரவாக பச்சை கொடியும்: பரபரப்பில் தமிழகம்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (13:44 IST)
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி ராணுவ கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட பாரத பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார். சென்னையில் இருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் திட்டத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி திமுகவினர் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சை கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் மு.க.ஸ்டாலின் யோசனைக்கு பாஜக தலைவர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments