Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு.. சென்னையில் பாஜகவினர் பேரணி

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (18:44 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜகவினர் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றிய சரியான புரிதலை மக்களுக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சிந்தாதிரிபேட்டை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் பேரணி நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments