Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அண்ணாமலை: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:49 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒருசில பாஜக தலைவர்களும் சற்றுமுன் சந்தித்துள்ளனர்
 
இந்த சந்திப்பின்போது பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பேசியதாகவும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்தது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments