Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஐ.டி விங் நிர்வாகி மீது பாஜக கட்சியினர் காவல்நிலையத்தில் புகார்.

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:59 IST)
பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை தரக்குறைவாக பேசி வந்த நிலையில், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி திமுக ஐ.டி விங் நிர்வாகி ஷாஜகான்  என்பவர் மீது காவல்நிலையத்தில் புகார்.

பிரதமர் மோடியையும், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் அருகே பாஜக வினர் காவல்நிலையத்தில் புகார் அளிகப்பட்டுள்ளது.
 
 
திமுக கட்சி தற்போது கருத்துரிமை என்கின்ற பெயரில் பிரதமர் மோடி, பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை தரக்குறைவாக பேசி வந்த நிலையில், தேசிய கொடியையும் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி திமுக ஐ.டி விங் நிர்வாகி ஷாஜகான் என்பவர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததையடுத்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் அரவக்குறிச்சி மேற்கு, கிழக்கு ஒன்றியங்களின் சார்பில் பாஜக மேற்கு ஒன்றியத்தலைவர் ஜவஹர்லால், கிழக்கு ஒன்றியத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், கரூர் மாவட்ட ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments