Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் எதிரொலி; பாஜக செல்வாக்கை இழந்தது: ரஜினி கமெண்ட்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (17:49 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்திடபிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். மிசோரமில் மிசோ தேசிய கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரின் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் முடிவுகள் காங்கிரஸ் பக்கம் சாயுமா அல்லது பாஜக வசம் செல்லுமா என்ற இழுபறி நிலவி வருகிறது.
 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் இது குறித்து கேட்ட போது, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். அதோடு பாஜக தனது செலவாக்கை இழந்ததையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிவித்தார். 
 
இதற்கு முன்னர் ஒருவரை பலர் எதிர்த்தால் யார் பலசாலி என கேட்டு பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது போல் பேட்டி அளித்திருந்த நிலையில் இப்போது இவ்வாறு கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?

கர்நாடக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. பாஜக எம்பி வழக்கில் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments