Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக இந்துக்களுக்கான அரசு என்பது மிகப்பெரிய பொய்.. ஜோதிமணி காட்டம்

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:43 IST)
பாஜக இந்துக்களக்கான அரசு என்பது மிகப் பெரிய பொய் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.  
 
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று  அரவக்குறிச்சி அருகே புதிய நூலக கட்டிடத்திற்கு பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கோவில் கும்பாபிஷேக விழாவை அரசியல் கட்சி கூட்டம் போல் இந்தியாவில் யாரும் நடத்த முடியாது என்றும் கோயில் குடமுழுத்து விழாவுக்கு என ஆகம விதிமுறைகள் உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
கோவிலை முழுமையாக கட்டி முடித்த பிறகு கோவில் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது ஆகம விதிமுறை என்றும் அவர் கூறினார். மேலும் இந்தியாவின் குடியரசு தலைவராக இருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு இந்து. ஆனால் அவர் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு அழைக்கப்படவில்லை
 
அவர் ஒரு இந்துவாக இருந்தும் பாஜக ஏன் புறக்கணிக்கிறது? இந்துக்களுக்கான அரசு என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொய் என்பது எதிலிருந்து தெரிய வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments