Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட மாடலை கிண்டலடித்த பாஜக நிர்வாகி

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (16:54 IST)
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிதான் கடந்த 50 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. பெரியாரின் குருகுலத்தில் இருந்து பிரிந்து வந்த அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளுக்காகவே நிறைய தொண்டர்கள் அக்கட்சியில் இணைந்தனர்.

எம்.ஜியாருக்கும், கலைஞருக்கும் உட்கட்சி மோதல் ஏற்படவே, எம்.ஜி.ஆர் தனிக்கட்சி  தொடங்கினார். அவர் மறைவுக்குப் பின் எம்ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, திமுக மட்டும்தான் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் ஈடுபட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக , கட்ந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை எற்றுள்ளது இந்த நிலையில், திராவிடமாடல் என்று முக ஸ்டாலிஹ் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், உதய நிதி ஆகியோர்  நாத்திகர்களாக இருந்த போதிலும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆத்திகர்தான். அவர் ஒரு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுபற்றி  தமிழக பாஜக பொதுச்செயலாளர், தன் டுவிட்டர் பக்கத்தில், படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு

தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே தேவையில்லாததெல்லாம் பேசுமே இப்ப எங்க போச்சு அது .. #திராவிடமாடல் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments