Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 பேர் தற்கொலை செய்த வீட்டில்... குடியேறிய மருத்துவர்...

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (20:45 IST)
டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட பேய் வீடு என்று அழைக்கப்பட்ட ஒரு வீட்டில் ஒரு  மருத்துவர் குடியேறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, புராரி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
 
இதில், 10 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
 
அந்த வீட்டில் மக்கள் குடிபோகாமல் அது பேய் வீடு என்று அழைத்தனர். இந்நிலையில், டாக்டர் மோகன் என்பவர் அந்த வீடு தனக்குப் பிடித்துள்ளதாகவும், மூடநம்பிக்கைகளை தான் நம்புவதில்லை எனவும் கூறி அந்த வீட்டுக்குள் தைரியமாகக் குடிபுகுந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

அடுத்த கட்டுரையில்
Show comments