Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 பேர் தற்கொலை செய்த வீட்டில்... குடியேறிய மருத்துவர்...

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (20:45 IST)
டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட பேய் வீடு என்று அழைக்கப்பட்ட ஒரு வீட்டில் ஒரு  மருத்துவர் குடியேறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, புராரி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
 
இதில், 10 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
 
அந்த வீட்டில் மக்கள் குடிபோகாமல் அது பேய் வீடு என்று அழைத்தனர். இந்நிலையில், டாக்டர் மோகன் என்பவர் அந்த வீடு தனக்குப் பிடித்துள்ளதாகவும், மூடநம்பிக்கைகளை தான் நம்புவதில்லை எனவும் கூறி அந்த வீட்டுக்குள் தைரியமாகக் குடிபுகுந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments