Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையை கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜகவினர்?

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:33 IST)
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சாரம் வரும் 17 ஆம் தேதி மாலையுடன் ஓய்கிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க ஆளுங்கட்சியாக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் அனல் பறக்கும் பிரச்சாரமும் மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில் பாஜக தலைமையில் பாஜக தலைமையில், த.மா.க, பாமக ஆகிய கட்சிகல் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நிலையில் கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிருகிறார்.
 
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி பூமலூரியில் அண்ணாமலை விசைத்தரி பிரச்சனைகளை கூறி வாக்கு சேகரித்தபோது, 10 ஆண்டில் எங்கள் விசைத்தரி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என கூறி நபரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர்.
 
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் ’’வாழ்நாள் முழுவதும் கோர்டிற்கு அலைய வைத்துவிடுவேன்’’ என கண்காணிப்பு நிலைக்குழுவினரை மிரட்டியதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments