Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையை கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜகவினர்?

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:33 IST)
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சாரம் வரும் 17 ஆம் தேதி மாலையுடன் ஓய்கிறது.
 
இந்த நிலையில், தமிழ்நாடு முழுக்க ஆளுங்கட்சியாக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் அனல் பறக்கும் பிரச்சாரமும் மேற்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில் பாஜக தலைமையில் பாஜக தலைமையில், த.மா.க, பாமக ஆகிய கட்சிகல் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நிலையில் கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிருகிறார்.
 
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி பூமலூரியில் அண்ணாமலை விசைத்தரி பிரச்சனைகளை கூறி வாக்கு சேகரித்தபோது, 10 ஆண்டில் எங்கள் விசைத்தரி தொழில் நாசமடைய காரணமே உங்க பாஜக ஆட்சிதான் என கூறி நபரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர்.
 
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் ’’வாழ்நாள் முழுவதும் கோர்டிற்கு அலைய வைத்துவிடுவேன்’’ என கண்காணிப்பு நிலைக்குழுவினரை மிரட்டியதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்மொழிக் கொள்கை பத்தி நீங்க பேசாதீங்க விஜய்! - தமிழிசை பதிலடி!

அடுத்த மாதம் +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்! மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா!?

கும்பமேளா முடியுறதுக்குள்ள ரயில்கள் காலி..? அடித்து உடைக்கும் பயணிகள்..! - ரயில்வேக்கு செலவு!

அடுத்த கட்டுரையில்
Show comments