Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்: பாஜக அண்ணாமலை

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (18:25 IST)
இந்தியாவில் இரண்டு பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும் அவர்களில் ஒருவர் காங்கிரஸ்காரர்கள் இன்னொருவர் திமுக காரர்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக அண்ணாமலை இந்தியாவில் இரண்டு பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் ஒன்று காங்கிரஸ்காரர்கள் மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஏற்கனவே இன்னொரு கட்சியில் இருந்தவர் என்றும் அவர் தற்போது வெள்ளை சட்டை அணிந்து நெற்றியில் பட்டை போட்டு கொண்டால் அவருடைய வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீதும் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்தால் முதல் நபராய் காவல்துறையை வரவேற்பது நானாகத்தான் இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments