Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய 5 பைசாவுக்கு பிரியாணி..முந்தியடித்த மக்கள் !

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (19:37 IST)
கடந்தாண்டு கொரொனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கொரொனா இரண்டாம் அலை தொற்று வேகமாகப் பரவிப் பின்னர் குறைந்த நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மதுரைவில் பழைய 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படுமென ஒரு புதிய திறப்பு விழாவுக்கு வித்தியாசமாக விளம்பரம் செய்யப்பட்டது.

இதையடுத்து, மக்கள் பழைய 5 பைசாவுடன் வந்து குவிந்தனர். இதனால் கடைக்காரர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்படவே கடைக்கார்கள் ஷட்டரை இழுத்து மூடிவிட்டனர்.
விரைவில் 3 ஆம் அலைப் பரவல் தொடங்கவுள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில் இப்படி சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments