Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை நடுவே பிரியாணி விருந்து : தலைக்கேறிய மப்பில் குடிமகன்கள் அராஜகம் !

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (17:58 IST)
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மது குடித்துவிட்டு சிலர் சாலைநடுவே அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில், தேனி - நெடுஞ்சாலையில் நடுவே சில மது போதையில் பிரியாணிப் பொட்டலத்தை விரித்து வைத்து, சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
'குடி'மகன்கள் பிரியாணி சாப்பிட்டு முடிக்க, சுமார் 30 நிமிடங்கள் ஆனதால், வாகனம்  செல்ல முடியாமல் வாகன ஒட்டிகள் தவித்தனர். 
 
இந்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. மது அருந்திவிட்டு சாலையை நடுவே அமர்ந்து சாப்பிட்ட இந்தக் குடிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments