Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை நடுவே பிரியாணி விருந்து : தலைக்கேறிய மப்பில் குடிமகன்கள் அராஜகம் !

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (17:58 IST)
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மது குடித்துவிட்டு சிலர் சாலைநடுவே அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில், தேனி - நெடுஞ்சாலையில் நடுவே சில மது போதையில் பிரியாணிப் பொட்டலத்தை விரித்து வைத்து, சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
'குடி'மகன்கள் பிரியாணி சாப்பிட்டு முடிக்க, சுமார் 30 நிமிடங்கள் ஆனதால், வாகனம்  செல்ல முடியாமல் வாகன ஒட்டிகள் தவித்தனர். 
 
இந்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. மது அருந்திவிட்டு சாலையை நடுவே அமர்ந்து சாப்பிட்ட இந்தக் குடிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments