Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு பார்சலில் வந்த 500 ஜோடி பறவைகள் + குரங்குகள்: பீதியில் ரெயில்வே!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (10:51 IST)
சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்திற்கு 500 ஜோடி பறவைகள் மற்றும் குரங்குகள் பார்சலில் வந்தது பீதியடைய செய்துள்ளது.
 
கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல்கள் கொண்டு செல்வதற்காக சிறப்பு பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஹவுராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பார்சல் ரயில் ஒன்றில் 500 ஜோடி பறவைகள், 2 குறில் வகை குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டு எடுத்துவரப்பட்டு இருந்தது ரயில்வே அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
பின்னர் போலீஸார் இது குறித்து விசாரணையை துவங்க பறவைகள் மற்றும் விலங்குகள் சரக்கு வாகனம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது. உடனே பறவைகள் மற்றும் குரங்குகளை தககவலின் பெயரில் வந்த கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 
 
மேலும் இதில் சம்மந்தப்பட்ட மதுரையை சேர்ந்த நால்வரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments