Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் மசோதா!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:05 IST)
தமிழக சட்டசபையில் போலிப் பத்திரப் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போலியாக ஒருவர் பத்திரப் பதிவு செய்திருந்தால் அந்த நிலத்திற்கு உரிமை கோருபவர்கள் அதனை நீதிமன்றம் மட்டுமே சென்று ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், இனிமேல் பத்திரவுப் பதிவுத் தலைவரே போலிப் பத்திரப் பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரம் வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments