Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் மசோதா!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:05 IST)
தமிழக சட்டசபையில் போலிப் பத்திரப் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போலியாக ஒருவர் பத்திரப் பதிவு செய்திருந்தால் அந்த நிலத்திற்கு உரிமை கோருபவர்கள் அதனை நீதிமன்றம் மட்டுமே சென்று ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், இனிமேல் பத்திரவுப் பதிவுத் தலைவரே போலிப் பத்திரப் பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரம் வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments