Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேயரை மக்களே தேர்ந்தெடுக்கும் மசோதா - சட்டசபையில் இன்று தாக்கல்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (12:18 IST)
தமிழக மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்தெடுக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
2016க்கு முன் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களையும் மக்களே தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதை மாற்றி கவுன்சிலர்களே பெரும்பான்மையின் அடிப்படையில் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தார்.
 
ஆனால், அது நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும்,  இதுவரை தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. 
 
இந்நிலையில், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்களை மக்களே நேரிடையாக தேர்வு செய்யும் வகையில் புதிய மசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments