Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தன் தாய்மொழிக்கு துரோகம் செய்கிறார்: பாரதிராஜா

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (17:52 IST)
கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ரஜினி, தான் ஒரு தமிழர் என்று கூறியதன் மூலம் தனது தாய்மொழிக்கு அவர் துரோகம் செய்வதாக இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
 
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராடுவதாக கூறும் இயக்குனர் பாரதிராஜா, பெரும்பாலும் ரஜினியை குறிவைத்தே விமர்சனம் செய்து வருகிறார்,. இவருடைய பின்னணியில் வேறொரு பிரபலம் இருப்பதாகவும், ரஜினிக்கு நெகட்டிவ் இமேஜை உண்டாக்க அவர் பாரதிராஜாவை பயன்படுத்தி கொள்வதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது
 
இந்த நிலையில் நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம் என்றும் தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? என்றும் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலில் எதிரியை துரத்துவோம் என்றும் பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments