Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹ்ரைன் சிறையில் இருந்த கைதிகள் இந்தியா வருகை – சோதனைக்காக தனிமைப்படுத்தல்!

Webdunia
புதன், 20 மே 2020 (08:30 IST)
பஹ்ரைன் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இந்திய கைதிகள் 127 பேருக்கு அந்நாட்டு அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.

கொரோனா அச்சம் உலகெங்கும் பரவி வரும் நிலையில் கைதிகளுக்கு பல நாட்டு அரசுகளும் பொது மன்னிப்பு வழங்கி வருகின்றன. இதையடுத்து பஹ்ரைன் நாட்டில் சிறை தண்டனை பெற்று வந்த 127 இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இந்தியாவுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்தது பஹ்ரைன் அரசு.

கல்ப் ஏர்வேஸ் தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைத்தது. கொச்சியில், வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு, கொரோனா சோதனைக்காக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments