Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 பேர் உயிரிழப்புக்கு பின் வெளியான அரசாணையில் உள்நோக்கம் உள்ளது - மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 28 மே 2018 (21:14 IST)
13 பேர் உயிரிழப்புக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை வெளியானத்தில் உள்நோக்கம் உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
நாளை தமிழக சட்டசபையில் திமுக சார்பில் எழுப்பப்படும் பிரச்சனைகள் குறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாயகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
13 பேர் உயிரிழப்புக்கு ஸ்டெர்லைர்ட் அலையை மூடும் அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையில் முடிவு எடுத்து அரசாசணை பிறப்பிக்கவில்லை.
 
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆலை மூடப்பட்டு கண்துடைப்பு நடத்தப்பட்டது. 13 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடருவோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments