Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... வங்கி செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்!!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:28 IST)
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வங்கி செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் இந்த ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் வரை நீண்டுள்ளது. எனவே, வங்கி சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் சில கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 
 
ஆம், சதவித பணியாளர்களுடன் தமிழகத்தில் வங்கிகள் இயங்கும். இது நாள் வரை குறிப்பிட்ட சேவைகள் மட்டுமே வங்கிகள் வழங்கி வந்த நிலையில் இனி அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி வங்கிகள் செயல்படும். அதேபோல வாடிக்கையாளர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவேளை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments