Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இயங்கும் நேரம்! இன்று முதல் புதிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:47 IST)
வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வை தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு ஜுன் 14 ஆம் தேதி வரை அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஊரடங்கில் வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி பரிவர்த்தனைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments