Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இயங்கும் நேரம்! இன்று முதல் புதிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:47 IST)
வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வை தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு ஜுன் 14 ஆம் தேதி வரை அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஊரடங்கில் வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி பரிவர்த்தனைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments