Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இயங்கும் நேரம்! இன்று முதல் புதிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:47 IST)
வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வை தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு ஜுன் 14 ஆம் தேதி வரை அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஊரடங்கில் வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி பரிவர்த்தனைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments