Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறை...

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (17:28 IST)
ஆயுதபூஜையை முன்னிட்டி வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது.


 

 
வருகிற செப். 29ம் தேதி ஆயூத புஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே போல், 30ம் தேதி விஜய தசமி, அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாள், அதாவது அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது. எனவே, பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் என அனைத்தும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்வது நல்லது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments