Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் வங்கி ஊழியர்களுக்குக் கொரோனா… தற்காலிகமாக மூடல்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (13:02 IST)
கோவையில் உள்ள செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்காலிகமாக வங்கி மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments