Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ். பாரதி மீதான அவதூறு வழக்கிற்குத் தடை !

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:31 IST)
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதாக அவதூறு வழக்கிற்குத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு தெரிவித்ததற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டடது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனவே  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதாக அவதூறு வழக்கிற்குத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

மேலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்பாகப் பேசியதான வழக்கில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

அடுத்த கட்டுரையில்
Show comments