Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் தக்ஷின் நர்சரி பிரைமரி பள்ளி கல்வி குழுமங்களின் மழலைகளின் விழிப்புணர்வு ! மனிதச் சங்கிலி

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (21:30 IST)
கருவூர் தெற்குத் தெருவில் உள்ள தக்ஷின் நர்சரி பிரைமரி குழந்தைகள் ராகவேந்திரர் கோயில் அருகில் சீருடையுடன் அணிவகுத்து நின்று பாதுகாப்பாய் வெடி வெடிப்போம், பறவைகளுக்கு பாதிப்பின்றி வெடி வெடிப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்போம்! போன்ற விழிப்புணர்வு அட்டைகளுடன் முழக்கங்களை எழுப்பி விழிப்புணர்வு கூட்டினர் .
இதனைத்தொடர்ந்து வேலு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மனித நேயத்தை வெளிப்படுத்தினர். 
 
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பி.லட்சுமி, கல்வி குழுமங்களின் தாளாளர் மீனா சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆசிரியைகளும் பங்கேற்றனர். 
 
சிறப்பு அழைப்பாளராக கருவூர் திருக்குறள் பேரவை செயலாளரும், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற மேலை.பழநியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments