Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலாபேட்டை காவல் நிலையத்தில் மருத்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (21:21 IST)
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில்,  மருந்தககளின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
 

தமிழகத்தில் பல மருத்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சில இளைஞர்கள் ஆன்லைனில் இருந்து தெரிந்து கொண்ட விஷயங்களின்படியும், யூடியூப் வீடியோக்கள் பார்த்து  சில மருத்துகளை தவறான வழியில் பயன்படுத்தும் சூழல் உள்ளது. 

இந்த நிலையில்   லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அவர்களின் தலைமையில் லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மருந்தகங்களின் உரிமையாளர்களை அழைத்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments