Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு ! சீறி வரும் காளைகள் !! பாய்ந்து வரும் இளைஞர்கள் !!!

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (09:17 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். உலகையும் விவசாயத்தையும் காக்கும் சூரியக் கடவுளை வணங்கும் திருநாளன்று வீட்டில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம்.

இந்நாளின் மற்றொரு சிறப்பான நிகழ்வாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்காணிக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில்  700 காளைகள் மற்றும் 730 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments