Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (10:04 IST)
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க அண்ணா பல்கலைக்கழகம் மறுத்த நிலையில் இது குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
தன்னாட்சி அந்தஸ்துக்கான விதிகளை அண்ணா பல்கலைகழகம் பூர்த்தி செய்யவில்லை என்று இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
மேலும் 4 வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments