Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் கைது!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (18:56 IST)
பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் கைது!
சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பெண் எஸ்ஐ ஒருவரை மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் சற்று முன் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் 
 
சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அக்பர் அலி என்பவர் போலி இபாஸ் எடுத்து ஆட்டோ ஓட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை மடக்கிப் பிடித்த கிருத்திகா என்ற எஸ்ஐ ஆட்டோவை பறிமுதல் செய்தார் இதனால் ஆத்திரமடைந்த அக்பர் அலி பெண் எஸ்ஐ கிருத்திகாவை தகாத வார்த்தைகளில் பேசியதோடு சாபம் விட்டதாகவும் தெரிகிறது
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் பெண் எஸ்ஐ கிருத்திகாவை ஒருமையில் பேசியதோடு தகாத வார்த்தைகளும் பேசிய வீடியோவால் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments