Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று செங்கல்பட்டு

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (19:07 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5834 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308,649 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 986 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,054 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை-986
செங்கல்பட்டு-388 
திருவள்ளூர்-362
ராணிப்பேட்டை-333
காஞ்சிபுரம்-330 
கோவை-324
தேனி- 297
கடலூர்-281
சேலம்-206
குமரி -192
வேலூர் -181
விருதுநகர்-180
தி.மலை-161
திண்டுக்கல்-150
நெல்லை-136
தென்காசி-136
தூத்துக்குடி-110
தஞ்சை-125
விழுப்புரம்-91
மதுரை-90
திருவாரூர்- 88
திருச்சி-86
அரியலூர் - 86
க.குறிச்சி-74
புதுக்கோட்டை-64 
சிவகங்கை-55
நாகை-53
கிருஷ்ணகிரி-43 
திருப்பத்தூர்-37
திருப்பூர்- 37
ராமநாதபுரம்- 36
பெரம்பலூர்-35
கரூர்-31
ஈரோடு-17
நாமக்கல்-10
தர்மபுரி -8
நீலகிரி - 5
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments