மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து திருவள்ளூரில் அதிக பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:43 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5880 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 984 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107,109 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை- 984
திருவள்ளூர்- 388
தேனி- 351
செங்கல்பட்டு- 319
ராணிப்பேட்டை- 253
தி.மலை - 252
கோவை - 228
தஞ்சை-217
கடலூர்- 212
நெல்லை- 200
தூத்துக்குடி-195
குமரி - 187
புதுக்கோட்டை- 173
சேலம்-168
காஞ்சிபுரம்- 166
வேலூர் -158
க.குறிச்சி-139
திண்டுக்கல்-134
தென்காசி-117
மதுரை-109
திருச்சி-105
விருதுநகர்-101
நாகை-78
விழுப்புரம்-73
பெரம்பலூர்-69
ஈரோடு-67
திருப்பத்தூர்-66
சிவகங்கை-64
அரியலூர்-51
கிருஷ்ணகிரி- 46
திருவாரூர்- 44
ராமநாதபுரம்- 43
நாமக்கல்- 34
திருப்பூர்- 31
கரூர்-26
தர்மபுரி - 16
நீலகிரி - 13

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments