ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்- அத்திவரதரை தரிசிக்க நேரம் நீட்டிப்பு

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (17:56 IST)
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசன் ஆகஸ்டு 17 வரை நடைபெறுகிறது. அத்திவரதரை தரிசிக்க அதிகாலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிறகு பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கட்டுக்கடங்காதா கூட்டமாய் மக்கள் அத்திவரதரை தரிசிக்க வந்தனர். 12 மணிக்கு நடை சாத்தப்பட்டாலும் வரிசையிலேயே 3 மணி வரைக்கும் நிற்கிறார்கள். மேலும் பல மாநிலங்களிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி மக்கள் வந்தபடி உள்ளனர்.

இதனால் இன்று முதல் அத்திவரதர் தரிசனம் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா அறிவித்துள்ளார். இதனால் மக்கள் எந்தவித தடைகளுமின்றி அத்திவரதரை மகிழ்ச்சியோடு தரிசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments