Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான உதவி சேவை மையம்

அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான உதவி சேவை மையம்
, செவ்வாய், 11 மே 2021 (19:19 IST)
தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான உதவி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் தொலைபேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.,தன்படி, 99629 93497, 99943 39191 ஆகிய எண்களிலும் covidsupport#investtn,.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் - முதல்வர் ஸ்டாலின்