Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழுமையான பட்ஜெட் தாக்கல்! நேரடி ஒளிபரப்பு! – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (10:19 IST)
தமிழ்நாடு அரசு 2022-23 ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சியமைத்த நிலையில் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் முதன்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் மார்ச் 18ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மார்ச் 18ம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும், பட்ஜெட் தாக்கல் மற்றும் கேள்வி நேரம் ஆகியவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments