Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வயது சிறுமி வன்கொடுமை வழக்கு; அசாம் இளைஞர் கைது

Arun Prasath
வியாழன், 23 ஜனவரி 2020 (18:40 IST)
சிவகாசியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசியில் கொங்களாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் 8 வயது மகள், கடந்த 20 ஆம் தேதி காணமல் போன நிலையில், அதற்கு அடுத்த நாள் காலை சுந்தரம் வீட்டின் அருகே முட்புதர்களுக்குள் சிறுமி இறந்து கிடந்தாள். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படை போலீஸார்கள் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரிடம் போலீஸார் விசாரனை நடத்தினர். தற்போது தனிப்படை போலீஸார் இவ்வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்