Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் ஏறமுயன்று.. கீழே விழுந்த நபர் ....என்ன நடந்தது ? வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (15:48 IST)
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடனும், சொந்த ஊரிலும் கொண்டாட   கிளம்பிச் செல்வது வழக்கம். இதற்காக , அரசு சிறப்பு,மக்களுக்காக  ரயில் மற்றும் சிறப்பு பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயிலி, காலை 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து ஒருரயில் புறப்பட்டுச் சென்றது.
 
அப்போது, ஒரு பணி அவசரமாக ரயிலில் ஏற  முயற்சித்தார்.ஆனால் படிக்கட்டில் தடுமாறி விழுவதற்கு சென்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த காலவர் ஜெயன் என்பவர் அந்த நபரை காப்பாற்றினார். பிறகு பயணியை ஓய்வறையில் அமரவைத்தார்.
 
இதற்காக ரயில்வேதுறை சார்பில், காவலர் ஜெயனுக்கு பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments