Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறைக்கு பின் கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:40 IST)
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் கலை கல்லூரிகள் திறக்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் முதல் வாரம் திறக்கப்படும் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் கலை கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் கலை கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்த பின்னர் கலை கல்லூரிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் சற்று தாமதமாக கல்லூரிகள் தொடங்கும் என்றும் ஜூன் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்திற்குள் அட்மிஷன்கள் முடிக்கப்பட்டு ஜூன் இறுதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எவ்வளவு தெரியுமா?

அ.தி.மு.க.-வில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள் – அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments