Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''முடிஞ்சா என்னை கைது செய்''...போலீஸுக்கு சவால்விட்டவர் கைது

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (15:54 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக காவல்துறை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்த நபரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு  தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்துள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில், அரவிந்த் நாகராஜன் என்ற பெயரில் இயங்கி வருபவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றி அவதூறு பரப்பியும், நாகரீமற்ற முறையில் பதிவிட்டு வந்த அவர், சமீபத்தில், தன்னை முடிந்தால் கைது செய்யும்படி, காவல்துறைக்குச் சவால்விட்டிருந்தார்.

ALSO READ: கர்ப்பிணி பெண் போலீஸ் வயிற்றில் எட்டி உதைத்த கணவர் மீது வழக்குப் பதிவு

இதுகுறித்து அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், இன்று , சென்னை காவல்துறையினர், சென்னைம் கே.கே நகரின் பகுதியைச் சேர்னந்த அரவிந்த் நாகராஜன் என்ற  நபரை போலீஸர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments