Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்! தேசத்திற்கு பணியாற்ற ஒரு வாய்ப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (23:02 IST)
கோயம்புத்தூர் ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 02 ஆம் தேதி நடத்தபப்ட்வுள்ளது.

இதில், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,  நாமக்கல், நீலகிரி,க் நதிருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முகாமில் சிப்பாய், தொழில் நுட்ப பிரிவு சிப்பாய், விமானப் போக்குவரத்து தொழில் நுட்பப் பிரிவு சிப்பாய், நர்சிங் அசிஸ்டென்ட்  கிளார்,, ஸ்டோர் கீப்பர், ட்ரெட்ஸ்மேன் போன்ற உட்பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments