Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்! தேசத்திற்கு பணியாற்ற ஒரு வாய்ப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (23:02 IST)
கோயம்புத்தூர் ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 02 ஆம் தேதி நடத்தபப்ட்வுள்ளது.

இதில், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,  நாமக்கல், நீலகிரி,க் நதிருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முகாமில் சிப்பாய், தொழில் நுட்ப பிரிவு சிப்பாய், விமானப் போக்குவரத்து தொழில் நுட்பப் பிரிவு சிப்பாய், நர்சிங் அசிஸ்டென்ட்  கிளார்,, ஸ்டோர் கீப்பர், ட்ரெட்ஸ்மேன் போன்ற உட்பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments