Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் சர்ச்சை ; தியேட்டர்கள் முன்பு போராட்டம் - அர்ஜூன் சம்பத் அறிவிப்பு

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (15:05 IST)
தமிழகம் முழுவதும் மெர்சல் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.


 

 
திருநெல்வேலில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:


 

 
மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அப்படத்தில் மத உணர்வுகளை தூண்டும் விதத்திலும் விஜய் பேசியுள்ளார். இதை அவர் உள்நோக்கத்துடன் பேசியதாகவே நாங்கள் கருதுகிறோம். உடனடியாக அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், நாளை தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு அறப்போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments