Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிகளை வைத்து ஆயுதபூஜை செய்த அர்ஜூன் சம்பத்!

துப்பாக்கிகளை வைத்து ஆயுதபூஜை செய்த அர்ஜூன் சம்பத்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (09:34 IST)
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
ஊடகங்களில் அதிரடியாக பேசுபவர் அர்ஜூன் சம்பத். இவர் தனது வீட்டில் துப்பாக்கிகளை வைத்து ஆயுதபூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார். இதனால் சமூக வலை தளங்களில் இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது.
 
இந்நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments