Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா...? தமிழிசை

Advertiesment
Are the
, புதன், 14 நவம்பர் 2018 (18:34 IST)
அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜா.க வை (குறிப்பாக மோடியை) வீழ்ந்த வேண்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்ற வாரம் தமிழகத்திற்கு வந்தவர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டதுடன் ஸ்டாலின் மோடியை சிறந்த தலைவெர் என கூறினார்.
 
இந்நிலையில் இந்த கூடணியை விமர்சிப்பதுபோல தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தன் டிவிட்டர் பக்கத்தில் ஆட்டுமந்தைகள் கூட்டமாக வருவதால சிங்கத்தை விட  பலமானதா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமெடுத்த கஜா புயல்: நாளை மாலை என்ன நடக்கும்?