Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (11:36 IST)
தமிழகத்தில் உள்ள சில நகரங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
 
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மற்றும் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments