Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:30 IST)
இலங்கை கடற்படையால்  பிடித்துச் செய்யப்பட்ட 16 மீனவர்களை விடு விக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் கால வரையற்றை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இலங்கைக் கடற்படையின் நடவடடிக்கையை கண்டித்து, நாளை அறூ நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்துல்லனர்.

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை பபடையினராக கைது செய்யப்பட்ட தமிழக  மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments