Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:30 IST)
இலங்கை கடற்படையால்  பிடித்துச் செய்யப்பட்ட 16 மீனவர்களை விடு விக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் கால வரையற்றை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இலங்கைக் கடற்படையின் நடவடடிக்கையை கண்டித்து, நாளை அறூ நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்துல்லனர்.

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை பபடையினராக கைது செய்யப்பட்ட தமிழக  மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் ஹெல்மெட் அணியாவிட்டால் சஸ்பெண்ட்! டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!

ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! - உடனே அப்ளை பண்ணுங்க!

Thanks, Please சொல்ல வேண்டாம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகிறது: ChatGPT ஓனர்..!

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments