Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளைவுகள் மோசமாக இருக்கும்: அண்ணாமலை எச்சரிக்கை

Annamalai
, செவ்வாய், 7 ஜூன் 2022 (21:37 IST)
மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 இன்று செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு அவர்கள் மதுரை ஆதீனத்தை மிரட்டும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது 
இந்த செய்தி வெளியானதை அடுத்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் என்றும் அமைச்சர் சேகர்பாபு தலையிடுகிறார் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
அண்ணாமலையின் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? அண்ணாமலை