Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்: தளபதி அமித் தேவ்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (20:22 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் ஒருநாள் இந்தியாவின் பகுதியாக மாறும் என மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி அமித் தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தபோது காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது என்பதும் இந்த பகுதி தற்போது பாகிஸ்தானால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி அமித் தேவ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தீவிரவாதிகள் அற்ற சுதந்திரமான காஷ்மீர் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments