Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை; கோட்சேவை ஏற்க மாட்டோம்! – பாஜக அண்ணாமலை விளக்கம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:13 IST)
சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த “சாவர்கர் எ கான்ஸ்டன் லிகசி” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சாவர்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் என தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் மன்னிப்பு கேட்டது உண்மைதான். ஆனால் அது அரசியல்ரீதியான தந்திரம். காந்தி கொலைக்கும் சாவர்க்கருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேசமயம் காந்தியை கொன்ற கோட்சேவை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments