Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு: அண்ணாமலை

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (15:31 IST)
அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு என்றும், அப்படி விலை வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள் என்றும் தமிழக பாஜக் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.
 
மேலும் அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் அதிகம்  அடைந்துள்ளது என்றும், குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவி வந்தால் பத்து கோடி வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில சாமியார் ஒருவர் கூறியதற்கு அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments