Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு: அண்ணாமலை

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (15:31 IST)
அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு என்றும், அப்படி விலை வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள் என்றும் தமிழக பாஜக் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.
 
மேலும் அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் அதிகம்  அடைந்துள்ளது என்றும், குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவி வந்தால் பத்து கோடி வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில சாமியார் ஒருவர் கூறியதற்கு அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments