பெட்ரோல் விலை: பிடிஆர் டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (18:44 IST)
பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் குறையாமல் இருப்பது குறித்து இன்று காலை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவு செய்த ட்விட்டிற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
 
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன என்றும் தெரிவித்திருந்தார்
 
இந்த ட்வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும். ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments