Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாக்ஸ்கான் தமிழகத்தில் முதலீடு செய்யாதது ஏன்? அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:46 IST)
தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 1600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக முதலமைச்சர் தனது ட்விட்டரில் அறிவித்த ஒரு சில மணி நேரங்களில் ஃபாக்ஸ்கான்  நிறுவனம் அதை மறுத்தது. 
 
இது குறித்த கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனத்திடம் 30 சதவீதம் கமிஷன் திமுக அரசு கேட்பதாகவும் அதனால்தான் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை தவிர்ப்பதாகவும் அவர் கூறினார்.. 
 
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக கூறிய தொகையிலிருந்து மூன்று மடங்கு தொகையை கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது என்றும் அவர் கூறினார்.  அண்ணாமலையின் இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments